340 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க தயார் எம்.ரி நியூ டயமண்ட் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு கப்பலின் உரிமையாளர் அறிவித்துள்ளார். சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.