துயர் பகிர்கின்றோம்!!!
அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பு)
புங்கை நகர் ஈன்றெடுத்த
புனிதமான மைந்தனே!
கழகம் கண்டெடுத்த
கண்ணியமான தோழனே! எம் இனிய சுப்புவே!
கடந்து சென்ற நாட்கள் தொடக்கம்
நகர்ந்து செல்லும் இந் நாழிகை வரை
நம் தேசத்தின் விடுதலைக்கு…
எம் மக்களின் விடிவிற்கு…
“புதிய பாதை” ஒன்றே
பொருத்தமானதெனத் தேர்ந்து
ஆரம்ப நாட்களிலேயே
கழகத்தில் இணைந்து கொண்ட
எம்மருமைத் தோழரே! Read more