trainகொழும்பு கோட்டையிலிருந்து குருநாகல் நோக்கி பணித்துக் கொண்டிருந்த ரயில், பொல்ஹாவலையில் தடம்புரண்டதால்,

வடக்குக்கான ரயில் சேவைகள் யாவும் பாதிப்படைந்துள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.