 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. 
மன்னார் மாவட்ட வளர் பிரை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தை சென்றடைந்தது. Read more
 
		     கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே, உயிரிழந்துள்ளார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே, உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு முள்ளியவளை கொண்டைமடு காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு முள்ளியவளை கொண்டைமடு காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள். 


 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதானவீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதானவீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  நாட்டின் நலன் கருதி, வங்கக் கடலில் உள்ள ராமர் பாலத்திற்கு, எவ்வித சேதமும் ஏற்படாத வகையில், மாற்று வழித் தடத்தில், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் நலன் கருதி, வங்கக் கடலில் உள்ள ராமர் பாலத்திற்கு, எவ்வித சேதமும் ஏற்படாத வகையில், மாற்று வழித் தடத்தில், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
