 ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள்   நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள்   நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
புதிய ஆளுநர்களின் விபரம் இதோ…
மேல் மாகாணம் – ஹேமகுமார நாணயக்கார
வட மேல் மாகாணம் – கே.சி. லோகேஸ்வரன்
சபரகமுவ மாகாணம் – திருமதி. நீலூகா ஏக்கநாயக்க
மத்திய மாகாணம் – ரெஜினோல்ட் குரே
தென் மாகாணம் – மார்ஷல் பெரேரா
வட மத்திய மாகாணம் – எம்.ஜி. ஜயசிங்க
ஊவா மாகாணம் – பி.பீ. திஸாநாயக்க
 
		     யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான மக்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான மக்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.