இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் பலரும் தற்பொழுது இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றமையை காணமுடிகின்றது.

இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, அடுத்த விமானத்திலேயே வெளியேறி செல்வதாகவும் கட்டுநாயக்க விமானநிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.