Header image alt text

தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்படப்பட்டிருந்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பதாக புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். Read more

இதுவரை வெளியான தேர்தல்  முடிவுகளின்படி  கோட்டாபய ராஜபக்ஷ 62,96,187 (51.74%)வாக்குகளையும், சஜித் பிரேமதாச 51,72,456 (42.51%) வாக்குகளையும், Read more

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்  முடிவுகள் வௌியாகியுள்ளன.அதன்படி, சஜித் பிரேமதாச 238,649 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 38,460 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்ட தேர்தல்  முடிவுகள் வௌியாகியுள்ளன.அதன்படி, சஜித் பிரேமதாச 259,673 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 135,058 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தேர்தல்  முடிவுகள் வௌியாகியுள்ளன.அதன்படி, சஜித் பிரேமதாச 166,841 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 54,135வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார். Read more

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. Read more

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. Read more