Header image alt text

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. Read more

இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். Read more

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. Read more

தர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவுசெய்தார். Read more

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது அலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை முழுவதும் 2200 க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. Read more

பலாலி முதல் பளை வரையான வீதியில் போடபட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. Read more