இலங்கைக்கு மேலே தூசுத் துகள்கள் அதிகரித்தைமைக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்குடஆராய்ச்சி கூறுகையில், மேற்படி தூசுத் துகள்கள் எவ்வாறு நாட்டுக்குள் வந்துள்ளது என்பதை கண்டறியுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் எம்மிடம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. Read more