(திருமலைநவம்)
சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின் ஊடுருவலே காரணம். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்னும் தீhவு காண முடியவில்லை. வழமையான தலைவர்கள்போல் சஜித் செயற்படமாட்டார் என்ற நம்பிக்கையின் காரணமாகவே எமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது குறித்து வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு, Read more