Header image alt text

யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more

பாதுகாப்பு அமைச்சின் ஊடாக குறுந்தகவல் அனுப்பும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வ மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்காக இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more

கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (14) நிறைவு செய்துகொண்டுள்ளார். Read more

355 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக Read more

வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் நேற்று (13) இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். Read more

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3800 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (15) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more