Header image alt text

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சிலர் இன்று (25) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். Read more

மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். Read more

சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளுடன்´ தமிழ் மொழியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றை நீக்கிய சம்பவம் தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) நிதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். Read more

புதிய அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். அமரசேகர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். Read more

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கன்னி அமைச்சரவை கூட்டம் நாளை (26) ஆம் திகதி நடைபெறவுள்ளது. Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (25) பிற்பகல் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more