Header image alt text

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின், பிணை மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. Read more

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டு வருவது தொடர்பில் எந்தவித தீர்மானம் மற்றும் அறிவிப்பு விடுக்கப்படவில்லை Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (27) இடம்பெறவுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read more

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. Read more

மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று (25) காலை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இடம் பெற்றிருக்கின்றது. Read more