அனைத்து ஊடகங்களும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிவுருத்தலுக்கமைய செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் சட்டத்தில் 31 வது சரத்தின் கீழ் ஆணையொன்றை பிரயோகிக்கும்மாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
பெப்ரல் அமைப்பு இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் குறிப்பிடப்படுவதாவது, Read more