இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் எச்.இ.அஹமட் அலி அல் முஅல்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற உள்ளதாக உறுதியளித்துள்ளார். Read more
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக நுகேகொடை நோக்கிய ஹைலெவல் வீதியின் வாகன போக்குவரத்து விஜேராம சந்திக்கு அருகில் ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பணிகளுக்கு, 20 ஆயிரம் பேர் தேவைப்படுகின்ற போதிலும் 13 ஆயிரம் பேர் மாத்திரமே, தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களத்தில் திறன் மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.