Header image alt text

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில், பாம்பு தீண்டியதால் 10 வயதுச் சிறுமி பலியாகியுள்ளார். Read more

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இன்று புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. Read more

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் Read more

பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் Read more

நாட்டிலுள்ள சகோதர மொழிகளை அறியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய காரணம் எனத் தெரிக்கும் Read more

சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை மீள அறவிடுவதை கைவிடுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  Read more

அரை சொகுசு பஸ் சேவைகளை தடைச் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் தயாரென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் திடீ​ர் வௌ்ளப்பெருக்கில் சிக்குண்ட 21 ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணிகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.  Read more

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு ஆற்றுவாயில் வைத்து பலத்த காற்றின் காரணமாக இரண்டு படகுகள் நீரில் கவிழ்ந்தமையால் சேதமடைந்துள்ளது. Read more

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் மழை தற்போது அதிகமாக பெய்து வருவதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. Read more