மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோவிலுக்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 23 August 2020
						Posted in செய்திகள் 						  
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோவிலுக்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 23 August 2020
						Posted in செய்திகள் 						  
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 August 2020
						Posted in செய்திகள் 						  
வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் நான்கு இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 August 2020
						Posted in செய்திகள் 						  
அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் கட்டாரில் இருந்து 376 இலங்கையர்கள் இன்று அதிகாலை தாயகம் திரும்பியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 August 2020
						Posted in செய்திகள் 						  
கோஷ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் பலியானதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 23 August 2020
						Posted in செய்திகள் 						  
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம் ஒன்று நேற்றுக் (22 காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 August 2020
						Posted in செய்திகள் 						  
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் இன்று தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 August 2020
						Posted in செய்திகள் 						  
மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 22 August 2020
						Posted in செய்திகள் 						  
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணையதிகாரியான கேர்னல் சஜாட் அலி, அவரது பணிவு கால நிறைவின் பின்பு தூதரகத்தை விட்டு செல்வதன் நிமித்தம் நேற்று இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்தார். Read more
Posted by plotenewseditor on 22 August 2020
						Posted in செய்திகள் 						  
கொழும்பு வடக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர தீர்வாக புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி நேற்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது. Read more