Header image alt text

unoவன்னிப் பிராந்திய நீதிபதிகளுடன் கலந்துரையாடிய ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கைக்கு ஐந்து நாள் விஜயமாக வருகை தந்துள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் இன்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

ariyaratnamவிடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாட சாலையின் அதிபராக நியமித்த மைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்.

அந்த நன்றியுனர்வு கூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினா் ப. அரியரட்ணம் தெரிவித்துள்ளார்.  இன்று புதன் கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

northern_provincial_council1கிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more