வட மாகாணசபை அமைச்சராக பதவிவேற்றிருக்கும் கௌரவ அனந்தி சசிதரனுக்கான பாராட்டு விழா நிகழ்வானது இன்று யாழ். மல்லாகத்தில்இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் மற்றும் ஊர்ப் பெரியார்களும், கிராம மக்களுமாக பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். Read more