Header image alt text

northern-முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்குற்றச்சாட்டுக்களையடுத்து இடம்பெற்ற விசாரணையை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த க.சர்வவேஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். Read more

northern_provincial_council1வட மாகாண அமைச்சர் சபை கூட்டத்தில் பா.சத்தியலிங்கம் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த நிலையில், அமைச்சர் சபை கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது இதில் பா.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. Read more