Header image alt text

dfdகிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வனவள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தினால் வெட்டியும் மேலும் சிலரை தாக்கிவிட்டும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. Read more

arrestedகுற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ், கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். Read more

ammunition and armsகிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராத்தில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து, நேற்று பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியா – விழுபுரம் மாவட்ட ஈழ அகதிகள் முகாமில் இருந்து, கடந்த வருடம் நாடு திரும்பிய சின்னையா சுப்பிரமணியம் என்பர், தனது காணியில் உள்ள தோட்டக் கிணற்றைத் தூர் வாரிய போதே கிணற்றில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டுள்ளார். Read more

dfsdfdsபாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளையும் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக இங்கிலாந்து தொடர்ந்து இலங்கையுடன் சேர்ந்து செயற்படும் என இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலிவர் கொல்வின் தெரிவித்தார். Read more

china high commissionerஇலங்கையை தாம் ஒருபோது பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன Yi Xianliang கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு இலங்கை பயன்படுத்தப்படமாட்டாது. Read more