 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
Posted by plotenewseditor on 5 August 2018
						Posted in செய்திகள் 						  
 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.