 கடந்த 09.06.2018 சனிக்கிழமை அன்று காலமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் திரு.இ.குமாரசாமி அவர்களின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு,
கடந்த 09.06.2018 சனிக்கிழமை அன்று காலமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் திரு.இ.குமாரசாமி அவர்களின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்கள் கடந்த 21.08.2018 செவ்வாய்க்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
 
  
 
