வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லோட்டஸ் சுற்று வட்டப் பகுதியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது இவ்வாறு கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலையற்ற பட்டதாரிகளின் குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.