 சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் குறித்த நிதியம் மேற்கொண்ட ஆறாவது மதிப்பீட்டிற்கு பிறகே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவானது 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
