Header image alt text

CV-protestவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (17) முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். Read more

K.Sivanesan Bavanதமிழ்மக்களினது நலன்களையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழரசுக்கட்சி ‘தம்வழி தனிவழி’ என்ற அந்தரங்க செயற்பாட்டை ஊக்குவிக்க முனைகின்றதா? க.சிவநேசன் (பவன்) – வடமாகாணசபை உறுப்பினர் (புளொட்)

வடக்கு மாகாணசபையின், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முற்றிலும் நீதிக்கு புறம்பானதும், தனிப்பட்ட நலன்களை மையப்படுத்தியதும் அனாவசியமானதுமாகும்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின், அதுவும் குறிப்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு அமையவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகளும் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. Read more

deniswaranவிசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், Read more