Header image alt text

amachsarவடமாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து கடந்த வடமாகன சபை அமர்வில் அது தொடர்பாக முதலமைச்சரினால் விசாரணை அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டு இருந்தது அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

watterஇலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக 2 இலட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி நிலவரம் தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் வட மாகாணத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களிலும் வறட்சி காரணமாக 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களை சேர்ந்த 8 இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது. Read more

malaiyaal pathikapatta makkalin nilaimaikal (2)இலங்கையில் உள்ள சபரகமுவ மாகாணத்தில் வெள்ளம் மற்றும்மண்சரிவு அனர்த்தத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் தங்களின் கற்றல் உபகரணங்களையும்இ  சீருடைகளையும் இழந்துள்ளனர்.

அண்மைய வெள்ளம் மண்சரிவு அனர்த்தங்களினால் சபரகமுவ மாகாணத்தில் 26 ஆயிரம் மாணவர்களின் பாடப்புத்தகங்கள்இ சீருடைகள் போன்றவை அழிவடைந்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more

thipaதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை மீட்கவே அங்கு வந்திருப்பதாக இல்லத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. Read more

Panneerஅதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைத்துவிட்டதாக அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு தலைமை வகிக்கும், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். Read more