Header image alt text

vikiவட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும். இரண்டு அமைச்சர்களினதும் இராஜினாமாக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more

ingaranமுதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன் சிறப்பு அமர்வில் ஐங்கரநேசனின் தன்னிலை விளக்கம்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது.

வடமாகாண சபையின் 96ஆவது சிறப்பு அமர்வு, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியுள்ளது Read more

tower இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கிரென்பெல் டவரில் கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேல் தளத்திலிருந்து 2வது தளத்தில் தீ பற்றியிருக்கிறது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கட்டிடத்தில் 120 பிளாட்டுகள் உள்ளன.  Read more