Header image alt text

masuthi01 masuthi02இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மத பிரிவினருக்கு எதிரான வன்முறை செயல்பாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டு. இது தொடர்பான விசாரனை நடத்த சட்டம் , ஓழுங்கு அமைச்சர் மற்றும் போலீஸ் மா அதிபதி ஆகியோயாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும். சிறுபான்மை மதங்களை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் வன்முறைகளை தூண்டுவோர் மற்றும் வன்முறைகள் சார்ந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் Read more

eastதிருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான மூன்று பள்ளிக்கூட மாணவிகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. Read more

susanthikaபொருளாதார நெருக்கடி காரணமாக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கையின் மூத்த ஓட்ட பந்தைய வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க இலங்கையின் தனியார் தொலைகாட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது, 200 மீட்டர் ஓட்ட பந்தையத்தில் சுசந்திக்கா ஜயசிங்க வெள்ளி பதக்கமொன்றை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். Read more

uk 05லண்டனில் பாதசாரிகள் மீது வாகனமோதல், கத்திக்குத்து, 6 பேர் கொலை, 48 பேர் காயம்

லண்டனில் நேற்றிரவு நடந்த தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்றும் இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப்  லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். Read more

uk01 பிரித்தானியாவில் லண்டன் நகரில் ட்ரவர் பிறிட்ஜ் இல் நேற்று இரவு வாகனத்தல் பொதுமக்கள் மீது மோதி மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடந்திருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று வேகமாக வந்து அங்கிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. அச்சம்பவத்தில் கீழே விழுந்தவர்கள் சிலர் மீது வாகனம் ஏறியும் சென்றதாக கூறப்படுகிறது. Read more