தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்த போதும் அந்த இருஅமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்று வடக்கு மாகாணசபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதலமைச்சருக்கு நெருக்கடிஅதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Read more