புதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியினால் பிரதான முன்று விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில். Read more