Header image alt text

viyalendran MPதமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு (புளொட்) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

gurukularajahவடமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார்.  வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமா கடிதத்தினை சமர்பித்துள்ளார்.

ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டுமென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைந்திருந்தது. Read more