ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பலப்படுத்தப்பட்ட நட்புறவு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில், இலங்கை – ஜப்பானுக்கிடையிலான முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்த உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். Read more
உடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
அறிவற்ற விதத்தில் தொடரூந்து பயணிகளுக்கு அச்சத்தையும், பீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறிவோரை கண்டுபிடித்து
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மன்னாரில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்கிறது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர் குடும்பமொன்று தொடர்ந்தும் அங்கு வசிப்பதற்கு அனுமதியளிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளைய தினம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.