 முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். 
அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இரண்டு தடவைகள் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. Read more
 
		     ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பயணிகளுக்கு பற்றுச்சீட்டை வழங்கக்கூடியவாறு, தமது ஆட்டோவில் மீற்றர் கருவிகளைப் பொருத்துவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் குறித்த நடைமுறையினை பின்பற்றுவதில்லை என, தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளுக்கு பற்றுச்சீட்டை வழங்கக்கூடியவாறு, தமது ஆட்டோவில் மீற்றர் கருவிகளைப் பொருத்துவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் குறித்த நடைமுறையினை பின்பற்றுவதில்லை என, தெரிவிக்கப்படுகிறது.  பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் பக்கிங்ஹாம் மாளிகையில் இடம்பெற்றது.
பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் பக்கிங்ஹாம் மாளிகையில் இடம்பெற்றது.  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.  ஐந்து பேர் உயிரிழந்து பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர், ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து பேர் உயிரிழந்து பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர், ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதி வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் மாலை வீட்டு உரிமையாளர் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது,
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதி வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் மாலை வீட்டு உரிமையாளர் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது,  மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.