கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி தங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த பகுதியில் இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அந்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்துபவர்களது அனுமதியினை இரத்து செய்வது தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி உறுதி அளித்திருந்தார்.