 மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்றுமாலை 6மணியளவில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை.
மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்றுமாலை 6மணியளவில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை. 
குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது. மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, Read more
 
		     மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்க்கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி கூட்டு எதிர்க்கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.  இராமாயணத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலான தொடருந்து சேவைத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராமாயணத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலான தொடருந்து சேவைத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage கப்பல், இன்று (24), திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage கப்பல், இன்று (24), திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக உலங்கு வானூர்தி சுற்றுலா சேவையானது, இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக உலங்கு வானூர்தி சுற்றுலா சேவையானது, இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரயில் பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ரயில் பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.  வவுனியா – சாம்பல் தோட்டம் பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா – சாம்பல் தோட்டம் பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநேகமானோர் காணாமல்போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பரிசீலிக்கும் போது ஆசியாவில் மாத்திரமன்றி,
நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநேகமானோர் காணாமல்போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பரிசீலிக்கும் போது ஆசியாவில் மாத்திரமன்றி,