 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. 
அதன்படி, திரு எஸ்.ஏ.சிசிரகுமார நீர்ப்பாசன நீர்வள இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் திரு சுனில் ஹெட்டியாராச்சி திறனாற்றல் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயாலளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more
 
		     சிறீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சிறீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 