ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
அதன்படி, திரு எஸ்.ஏ.சிசிரகுமார நீர்ப்பாசன நீர்வள இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் திரு சுனில் ஹெட்டியாராச்சி திறனாற்றல் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயாலளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more