 மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more
 
		     அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்ததால் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தில் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்ததால் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிதொகையை வங்கியில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிதொகையை வங்கியில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இரந்து தலைமன்னமார் வரை செல்ல உள்ள தபால் புகையிரதத்தை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இரந்து தலைமன்னமார் வரை செல்ல உள்ள தபால் புகையிரதத்தை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி), இன்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி), இன்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சட்டம் மற்றும் நீதியை நியாயமானதாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சட்டம் மற்றும் நீதியை நியாயமானதாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.