கொச்சிக்கடையில், புனித அந்தோனியார் ஆலயத்தில் ஏற்படுத்திய குண்டுதாக்குதலின் தாக்குதல்தாரி, கிங்கஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏறி வருகைதந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.