 அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சிறார்கள் குறித்து தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த சிறார்கள் குறித்து தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
011 2444447 011 2337039 011 2337042
