human right.....இலங்கை தொடர்பான உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும்  தொழிற் சங்கங்கள் விடுக்கும் கூட்டறிக்கை .

29 செப்டம்பர் 2015 .

‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் செப்ரெம்பர் 30ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் உத்தேச பிரேரணை தொர்பாக இந்த கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம். Read more