
Posted by plotenewseditor on 30 October 2016
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 October 2016
Posted in செய்திகள்
இருளான காலத்தில் இருந்து வெளிச்சமான காலத்தை நொக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
எனினும் தாம் வெளிச்சத்தை முழுமையாக அடைந்து விட்டதாக கூறமாட்டேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 October 2016
Posted in செய்திகள்
உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தீபத்திருநாள் அனைவருக்கும் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமைய வாழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சம் அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனை என்றும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். Read more