இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் காணப்படும் இருதரப்பு உறவை புதிய பிரவேசத்திற்கு கொண்டுசெல்வதாக தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.
பௌத்த நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை அனைத்து விதத்திலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என கூறியுள்ளார். தாய்லாந்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் அந்நாட்டு பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more