Header image alt text

jaffnaஒரு நாள் கடையடைப்பையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல் துறையினரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற விசேட புலனாய்வு துறையினர் தடயவியல் பரிசீலனை மற்றும் விசாரணை நடத்தினர். Read more

north-01கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்துள்ள குறித்த சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அவரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. Read more

indiaயாழ் பல்கலைக்கலக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

bodyபாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீரவன்சவின் புதல்வரது நண்பரான 24 வயதுடைய லஹிரு திஸாநாயக்க என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போகும் குறித்த இளைஞர் நேற்றிரவும் அங்கு தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. Read more

muslimமுஸ்லீம் விவாக சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர குழுவொன்றை நியமிக்க இலங்கை அமைச்சரவை அங்கீகாரம். இலங்கையில் தனித்துவமான தேசிய இனமான முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கு உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more