 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர். 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்த காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. Read more
 
		     ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பலப்படுத்தப்பட்ட நட்புறவு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பலப்படுத்தப்பட்ட நட்புறவு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.  உடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.  அறிவற்ற விதத்தில் தொடரூந்து பயணிகளுக்கு அச்சத்தையும், பீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறிவோரை கண்டுபிடித்து
அறிவற்ற விதத்தில் தொடரூந்து பயணிகளுக்கு அச்சத்தையும், பீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறிவோரை கண்டுபிடித்து  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  மன்னாரில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மன்னாரில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்கிறது.