 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 
இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
