கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டின்கீழ் அச்செழு அன்னமார் சமேத நாகபுசணி தேவஸ்தானத்தின் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றையதினம் இடம்பெற்றது.