rukki-fernandoமனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளவென வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோதே மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.