தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவை தொடர்ந்து நவம்பர் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது பொருளாதார அமைச்சின்கீழ், முன்னாள் எம்.பி கே.கே.பியசேனவிற்கு வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் கடந்த 2வருடங்களாக மீள ஒப்படைக்கப்படவில்லை. Read more








